தட்டிக்கேட்ட பெண்ணை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது.!

Published by
பால முருகன்

தட்டிக்கேட்ட பெண்ணை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வந்தவர் குமார் இவர் ஊரடங்கு காரணமாக தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர், அப்பொழுது வேணு மென்றே அருகில் உள்ள குடுசையின் மீது பந்தை அடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்அதே பகுதியில் வசித்து வந்தவர் ஜெயா. மேலும் குமார் பந்து அடுக்கும் பொழுது ஜெயா மீது விழுந்துள்ளது இதானால் பார்த்து விளையாடவேண்டிதானே என்று குமாரிடம் ஜெயா கூறியுள்ளார்.

ஆனால் குமார் நான் அப்டித்தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் இதனால் இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் கோபமடைந்த குமார் வேகமாக தனது வீட்டிற்கு சென்று பெரிய கம்பி ஒன்றை எடுத்து வந்து ஜெயாவை பயங்கரமாக தாக்கியுள்ளார். அப்பொழுது வலிதாங்கமுடியாமல் ஜெயா கத்தியுள்ளார்.

மேலும் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்துள்ளனர் கம்பியை வைத்து தாக்கிய குமார் மீண்டும் என்னிடம் சண்டை வைத்து கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் கொடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஜெயா தரப்பில் போலீசில் புகார் அளிப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்துள்ளனர்.

Published by
பால முருகன்
Tags: #Salem

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago