ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்!2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட கொடூரம்!

Published by
Sulai
  • ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்.பின்னர் நடந்த விபரீதம்.2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட நபர்.
  • களத்தில் இறங்கிய காவல்துறையினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் ஆவார்.இவரது மனைவி செல்லாயி.இந்த தம்பதியினருக்கு 20 வயதான தனலட்சுமி என்ற இளம் பெண் உள்ளார்.இவர்களது வீட்டில் கழிவறை இல்லை.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக ஒதுங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் தனலட்சுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் எங்கு தேடியும் தனலட்சுமி கிடைக்காத காரணத்தால் செய்வதறியாது திகைத்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல இடங்களில் தனலட்சுமியை தேடிவந்துள்ளனர்.

ஆனால் அவர்களாலும் தனலட்சுமியை கண்டுபிடிக்க இயலவில்லை.இந்நிலையில் தனலட்சுமியின் சகோதரரிடம் அவரது உறவினர் சுரேஷ் என்பவர் தன்னுடைய வீட்டில் தனலட்சுமி இருப்பதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினருடன் சுரேஷின் வீட்டிற்கு தனலட்சுமியின் பெற்றோர் விரைந்துள்ளனர்.அங்கு மயங்கி கிடந்த தனலட்சுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.பின்னர் வழக்கு பதிவ செய்த காவல்துறையினர் சுரேசை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சுரேஷ் ஏற்கனவே திருமணம் செய்தவர் எனவும் தற்போது அவர்களை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனலட்சுமியின் மீது சுரேசுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டை விட்டு தனியே வெளிய வந்த தனலட்சுமியை பார்த்த சுரேஷ் அவரை கடத்தி சென்று வீட்டில் அடைத்துள்ளார்.பின்னர் உணவு வழங்காமல் அவரை கொடுமை படுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார் என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாகிய சுரேசை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

1 hour ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

2 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

3 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

4 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

4 hours ago