நீலகிரி மாவட்டத்தில் பந்திப்பூர் என்ற இடம் கேரளா,கர்நாடகா எல்லையில் உள்ளது.இந்த இடம் தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களை மையமாக கொண்டு அமைந்துள்ளது.இந்த இடம் காட்டுப்பகுதியில் உள்ளது.
அதனால் இந்த பகுதி யானை,கரடி உட்பட பல விலங்குகள் நடமாடும் பகுதியாக அமைந்துள்ளது.இந்த பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது செல்லும் வழியெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது தூரத்தில் மரங்களுக்கு நடுவே புலி ஒன்று இவர்களை தாக்க வேகமாக வந்து கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளனர்.
ஆனாலும் இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து புலி துரத்த ஆரம்பித்துள்ளது.இவர்கள் புலிக்கு அருகே வேகமாக சென்று கொண்டிருந்ததால் புலியால் ஒரே பாய்ச்சலில் இவர்களை தாக்க முடியவில்லை.
அதன் காரணமாக புலி மீண்டும் காட்டிற்குள் சென்று விட்டது.உயிரை கையில் பிடித்து கொண்டு வாகனத்தை வேகமாக ஓட்டினாலும் செல்போனில் அங்கு நடக்கும் செயல்களை வீடியோ எடுத்தபடியே வந்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…