தமிழகத்தை சேர்ந்த 18 வயதான டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகாலயாவில் இன்று நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது தீனதயாளன் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியதில் தீனதயாளன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு பின்பதாக தமிழக சட்டப் பேரவை இன்று கூடியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…