உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதலே உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுவது, வாகன ரேஸில் ஈடுபடுவது தொடர்பாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த வாகன சோதனையில் வேகமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து அனுப்பப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஒட்டியது, அதிக சத்தம் எழுப்பியது , வேகமாக வாகனம் ஒட்டியது என 100கும் மேற்பட்ட வாகனங்களை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…