பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஒட்டிய இளைஞர்கள்! 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

Default Image
  •  நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறாக வேகமாக வாகனம் ஓட்டியவர்களை எச்சரித்து அனுப்பினர்.
  • இவ்வாறு வாகனம் ஒட்டியது தொடர்பாகவும், அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களையும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதலே உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுவது, வாகன ரேஸில் ஈடுபடுவது தொடர்பாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த வாகன சோதனையில் வேகமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து அனுப்பப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஒட்டியது, அதிக சத்தம் எழுப்பியது , வேகமாக வாகனம் ஒட்டியது என 100கும் மேற்பட்ட வாகனங்களை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை போலீசார் பறிமுதல் செய்தனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Imran khan
IPL 2025 - Rohit sharma
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan