நாமக்கல் மாவட்டத்தில் சாணத்தை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பெபிஸ். இவர் பரமப்பகுதிலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார், இந்த நிலையில் நேற்று முன்தினம் பெபிஸ் பிறந்தநாள் இதனால் இவருக்கு இவரது நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கேக் வெட்டினர் அப்பொழுது பெபிஸை பக்கத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர் ,அதற்கு பிறகு பெபிஸ் தலையில் அவரது நண்பர்கள் முட்டை அடிக்க தொடங்கியுள்ளார்கள்.
பெபிஸ் சிரித்து கொண்டே உடலில் முட்டை உடைக்காதீர்கள் என்று கூறியுள்ளார், முட்டை உடைத்த பிறகு பெபிஸ் நண்பர்கள் குங்குமம், தக்காளி போன்றவற்றை வைத்த பெபிஸை குளிப்பாட்டினார். அடுத்ததாக கரைத்து வைத்திருந்த சாணத்தை பெபிஸ் மீது ஊற்றினார், மேலும் இப்படி வினோதமாக பிறந்த நாள் கொண்டாடடிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…