சாணத்தை கரைத்து வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள்..!

Default Image

நாமக்கல் மாவட்டத்தில் சாணத்தை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பெபிஸ். இவர் பரமப்பகுதிலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார், இந்த நிலையில் நேற்று முன்தினம் பெபிஸ் பிறந்தநாள் இதனால் இவருக்கு இவரது நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கேக் வெட்டினர் அப்பொழுது பெபிஸை பக்கத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர் ,அதற்கு பிறகு பெபிஸ் தலையில் அவரது நண்பர்கள் முட்டை அடிக்க தொடங்கியுள்ளார்கள்.

பெபிஸ் சிரித்து கொண்டே உடலில் முட்டை உடைக்காதீர்கள் என்று கூறியுள்ளார், முட்டை உடைத்த பிறகு பெபிஸ் நண்பர்கள் குங்குமம், தக்காளி போன்றவற்றை வைத்த பெபிஸை குளிப்பாட்டினார். அடுத்ததாக கரைத்து வைத்திருந்த சாணத்தை பெபிஸ் மீது ஊற்றினார், மேலும் இப்படி வினோதமாக பிறந்த நாள் கொண்டாடடிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்