நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…!

Published by
லீனா

நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.

கோவை  மாவட்டம், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறிய  குதித்து, தற்கொலை  செய்து கொள்ள போவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் கூறினர். எனினும் அவர் கேட்காததால், மரத்தின் கீழ் வீரர்கள் வலையை விரித்தனர். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த துணியை மரத்தில் கட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறி அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பணப்பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

7 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

9 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

12 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

12 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

13 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

13 hours ago