நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…!

Published by
லீனா

நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.

கோவை  மாவட்டம், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறிய  குதித்து, தற்கொலை  செய்து கொள்ள போவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் கூறினர். எனினும் அவர் கேட்காததால், மரத்தின் கீழ் வீரர்கள் வலையை விரித்தனர். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த துணியை மரத்தில் கட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறி அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பணப்பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

9 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

10 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

11 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

11 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

12 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

12 hours ago