தனிமையில் நடந்து சென்ற பெண்ணை உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பியோடிய இளைஞன்!

Default Image

தேனி மாவட்டம், அருகில் உள்ள முத்தனம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தொந்திக்கவுண்டர் மகன் ராஜ்குமார். இவர் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இவையே கீழமுத்தனம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனிமையாய் நடந்து செல்வதை கவனித்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதை கவனத்தில் கொண்ட ராஜ்குமார், அந்த பெண்ணை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து, ராஜ்குமார் காமவெறியில், அந்த பெண்ணை உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்குமார், வாகனம் ஒன்று வரும் சத்தத்தை கேட்டதும் அப்பகுதியில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்