ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர்.
கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூது போல ஆடும் விளையாட்டுகள் அதிகரித்து விட்டது. அதிலும், தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி அதில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளாகி தங்கள் உயிரை மாய்த்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய குமரேசன் எனும் இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். எனவே அதில் தனது பணத்தை அதிகளவில் இழந்த அவர், மன உளைச்சலால் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…