ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் மோகனா – சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில், ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், மோகனாவின் கணவரான சந்திரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக காலமானார்.
இதனையடுத்து மோகனா குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், அவரது மகளான சத்யாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்திற்காக, மோகனா கடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…