மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொடர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது, இனிமேல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு யாரும் சால்வை அணிவிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக, விரும்புவோர் கட்சிக்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைகோவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள், குறைந்தபட்ச நிதியாக, ரூ.100 செலுத்த வேண்டும் என்றும், கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாத நிர்வாகிகள் அனைவரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறும் தெரிவிதித்துள்ளனர்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…