நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள்
இன்னும் சில மாதங்களில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து, மதுரையில், மு.க.அழகிரி இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம், மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய அவர், நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால், ஒருவருக்கும் நன்றி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…