அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமீஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வரலாம் என்றும், சுடிதார் மற்றும் சல்வார்கமீஸுக்கு கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆண்கள் சாதாரண பேண்ட் மற்றும் ஷார்ட் அணிந்து பணிக்கு வரலாம் என்றும், டீ-சார்ட்டுக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…