“குப்பையை கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது” குப்பைக்கெதிராக ஆவேசமடைந்த தமிழிசை”..!!

Published by
Dinasuvadu desk

சென்னை அருகே பள்ளி மாணவர்களோடு சேர்ந்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

சென்னை நெசப்பாக்கத்தில் தனியார் பள்ளி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துக் கொண்டு தெருக்களில் இருந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

Image result for தூய்மை இந்தியா

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 15 முதல் 2 ம் தேதி வரை தீவிரமாக சுத்தப்பணியில் ஈடுபட உள்ளதாகவும், சுத்தம் செய்வதின் மூலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஊழலை கண்டால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியாதோ, அதே போல குப்பையை கண்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.தமிழிசையின் இந்த கருத்தை சமூக வலைதளத்தின் மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகிறார்கள்..

DINASUVADU 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago