சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது-ஜி.கே.மணி..!

Default Image

சட்டப்பேரவையில் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம்  தொகுதி கோட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.

சட்டபேரவை கேள்விநேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது எனவும் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதியை உட்கோட்டத்தை கோட்டமாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமாகவும் தரம் உயர்த்த வேண்டும் என கூறினார்.

இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கைகள் வருவதாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம்  அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார். தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 புதிய மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh
jos buttler
ragupathy dmk thiruparankundram
Subman Gill - Abhishek sharma
Australian - Pat Cummins