திமுக ஆட்சிக்கு வந்து குறைகள் தீர்க்கப்படாவிட்டால் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் உறுதி அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுத்தல் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பின்னர் மக்கள் முன்னிலையில் பேசிய அவர், கோரிக்கை அளிப்பவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அட்டையும், அதில் உள்ள பதிவு எண்ணும் மிக முக்கியம் என்று கூறியுள்ளார். ஏனென்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.
அப்படி தீர்க்கவில்லை என்றால், அதனை தட்டி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளார். ஆகவே, எங்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறுவதற்கு, அந்த அடையாள வைத்திருந்தால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மட்டுமல்ல அங்குள்ள முதல்வர் அறைக்கே வரலாம். அந்த உரிமை இந்த அட்டைக்கு இருக்கு என்று உறுதி அளித்துள்ளார். இதனால் கோரிக்கை மனு அளித்தவர்கள் மறக்காமல் அந்த அடையாள அட்டையை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…