8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களில் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏற்காடு மக்கள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி, கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…