பிச்சாவரம் சதுப்புநில காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலம், கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இன்று உலக அங்கீகாரமான ராம் சார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன.
1971ஆம் ஆண்டு சதுப்பு நிலஙக்ளை காப்பதற்காக உலக அளவில் அதற்கென அங்கீகாரம் கொடுத்து ராம் சார் எனும் குறியீட்டை உருவாக்கி பல்வேறு இடங்களுக்கு அளித்து வருகின்றார்.
அப்படி இதில் இணையும் இடங்கள் ராம் சார் குறியீட்டு இடங்கள் என மதிப்பிடப்பட்டு அதன் வளங்கள் பாதுகாக்க நிதி ஒதுக்கப்படும்.
அப்படி இன்று இந்தியாவில் 5 இடங்களுக்கு ராம்சார் குறியீடு வழங்கப்பட்டது. அதில் மூன்று இடங்கள் தமிழகத்தை சேர்ந்தவர், அதில் ஒன்று, பிச்சாவரம் சதுப்புநில காடுகள், மற்றொன்று பள்ளிக்கரணை சதுப்புநிலம், மூன்றாவது கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை ஆகும் .
இது போக மத்தியப் பிரதேசத்தின் சாக்யா சாகர் மற்றும் மிசோரமில் உள்ள பாலா ஈரநிலம் ஆகிய இடங்களும் ராம் சார் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…