உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளனர் என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…