ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு உலக தர சான்று..!

Published by
Sharmi

உலக தர மிக்க புலிகள் காப்பகங்களாக ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உலக தரமிக்க புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை கொண்ட ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றது. கடந்த 2020 ஆம் இந்த ஆய்வை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டது.

இதில் புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல், காடு, அவ்விடத்தின் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை மற்றும் காப்பகத்தின் பாதுகாப்பு பொதுமக்கள் ஈடுபாடு போன்றவை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கெடுப்புகள் படி இந்தியாவில் 28 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்த 28 காப்பகங்களை மதிப்பிட்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இதில் 14 புலிகள் காப்பகங்களுக்கு பாதுகாப்பு தரநிலை அடிப்படையில் சான்று அளிக்கப்பட்டது.  அதன்படி, கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு உலக தரமிக்க சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உலக தரமிக்க அங்கீகார சான்றித கிடைத்துள்ளது. புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்தும் உலகத் தரமிக்க புலிகள் காப்பகமாக சான்று கிடைத்துள்ளது. சிறப்பான வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடுள்ள காப்பகமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

32 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

43 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

56 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago