முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரிக்குள் நிறைவு பெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது.முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.முதலமைச்சர் பழனிசாமியிடம் கதவினை கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டப்படுகிறது .40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…