நாமாக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுக கொடுத்த சேலையை, தீ வைத்து கொளுத்தினர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் கொடுத்த சேலையை, தீ வைத்து கொளுத்தினர்.
குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி ரவி, பெண்களை தரக் குறைவாக பேசியதால், ஆத்திரத்தில் பெண்கள் இந்த செயலை செய்துள்ளனர். சேலையை எரித்த பெண்கள், பெண்களை தரக்குறைவாக பேசிய ரவியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பதாக அவர்களே வந்து சேலையை கொடுத்து விட்டு, தற்போது எங்களை தரக் குறைவாக பேசுகின்றனர் என கூறுகின்றனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…