நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் வேலை செய்து வந்தவர் தான் கிறிஸ்டோபர். இவர் மீது, சென்ற மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக கூறி போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கிறிஸ்டோபர் இன்னும் பிடிபடவில்லை. அந்த புகாரின் பேரில் நெல்லை வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது
இந்த வழக்கின் விசாரணையின் போது கிறிஸ்டோபர் போன் நம்பரில் இருந்து லீலாபாய் எனும் பெண்ணின் நம்பருக்கு அதிகமாக போன் பேசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் லீலாபாயை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது இரவு முழுவதும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் லீலாபாய் உடல்நிலை மோசமாகியுள்ளது. பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் .
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…