பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என்று அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு.
அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம் எனவும் கூறியுள்ளார்.
தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025