நித்திக்கு போட்டியாக களமிறங்கிய பெண் சாமியார் கைது..!!

Published by
கெளதம்
  • வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா பாம்பை அவரது கழுத்தில் சுத்தி தொங்கவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
  • கோவிலின் விளம்பரத்திற்காக நாக பூஜை செய்ததை பெண் சாமியார் ஒப்புக்கொண்ட பின்னர் பொலிஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திய போது நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் பெயரில் நாக பூஜை நடத்தியுள்ளார். மேலும் அந்த நல்ல பாம்பை அவரது கழுத்தில் சுத்தி தொங்கவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பாம்புகளை வைத்து பக்தர்களிடம் பணம் கறப்பதாக பெண் சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளத்தில் இவரது வீடியோ வைரலாகியதை அடுத்து சென்னை வனகாவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனதுறை அதிகாரிகள் பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை நடைபெற்றன.

இந்நிலையில் விசாரணையில் கோவிலின் விளம்பரத்திற்காக நாக பூஜை செய்தேன் என்று பெண் சாமியார் ஒத்துக்கொண்டார்.அதன் பின்னர் கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து 3 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

2 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

3 hours ago