சென்னையில் எழிலரசி என்பவர் அவரது கணவருடன் ஆயிரம் விளக்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டையை நோக்கி சென்றார். பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அவர்களின் வாகனத்தின் பின்னால் வந்த மாநகரப்பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எழிலரசி மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இந்த சம்பவத்தினால் அண்ணா மேம்பாலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பின்னர் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வயதானவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து, வாடகை காரிலோ, ஆட்டோவிலோ சென்றால் விபத்தை தவிர்க்கலாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…