தூத்துக்குடி மாவட்டத்தில் சாலிகா என்ற பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டிய செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெண்ணை மிரட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாலிகா 27 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே அமர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளர்வர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.
இவர் தூத்துக்குடியில் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்த நிலையில் முன்பு இருந்த சாலிகாவிடம் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார், மேலும் இது குறித்து சாலிகா மத்தியபாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்த செந்தில்குமார் கைது செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…