தூத்துக்குடியில் பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டியவர் கைது.!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலிகா என்ற பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டிய செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியில் பெண்ணை மிரட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாலிகா 27 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே அமர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளர்வர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.

இவர் தூத்துக்குடியில்  பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்த நிலையில்  முன்பு இருந்த சாலிகாவிடம் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார், மேலும் இது குறித்து சாலிகா மத்தியபாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்த செந்தில்குமார்  கைது செய்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்