முதல் இரண்டு கணவரையும் பிரிந்து மச்சினனுடன் ‘பலே’ தொழிலில் ஈடுபட்ட பெண்!

Published by
மணிகண்டன்
  • அம்பத்தூர் பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
  • இதில் சிசிடிவி கட்சி மூலம் ஆராய்ந்து ரேவதி என்கிற பெண்ணை அவரது மச்சினனுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுவந்துள்ளன. அதனை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஒரு ரெயின் கோட் போட்ட ஒரு ஆள் செயின் பறிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து விசாரித்து வரும்போது ஒரு வண்டியில் ரேவதி மற்றும் அவரது மச்சினன் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வந்த வண்டியும், அவர்கள் அணிந்திருந்த நகையும் சிசிடிவி காட்சிகளோடு ஒத்துபோய் இருந்தது.

அதனை தொடர்ந்து வந்த விசாரணையில், ‘ ரேவதி தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இரண்டாவது கணவரையும் பிரிந்து முதல் கணவர் மச்சினனுடன் இணைந்து இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.’ இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago