இசையமைப்பாளர் இளையராஜா அவர்களது பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலோ,டிவி நிகழ்ச்சிகளிலோ பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்,இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக தாம் இசைத்த பாடல்களை பாடி சிலர் அதிகம் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டிய இளையராஜா அதற்க்கு காப்புரிமை வேண்டி போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில், இந்த தீர்ப்பானது அவருக்கு ஆறுதலாக அமையும்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…