நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு -முதலமைச்சர் பழனிசாமி

Default Image
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
  • நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார். 

அரூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்த்து வருகிறோம்.தமிழகம் உபரி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக செயல்படுகிறது.

இந்த ஆட்சி 10 நாட்கள் தான் தாங்கும் என கூறினார்கள், ஆனால் 3வது ஆண்டாக அரசு தொடர்ந்து வருகிறது.அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை திமுக எதிர்க்கும்.சென்னை அருகே ரூ.2000 கோடியில், 400 ஏக்கரில் உணவு பூங்கா அமைக்கப்படும்.நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்