தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது…!திமுக புகார்

Published by
Venu

தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.

Image result for பூங்கோதை ஆலடி அருணா 

இது தொடர்பாக திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா கூறுகையில், டெங்கு, பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு ஊசிகள், மருந்துகள் இருந்தபோதும் அதனை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அரசு வழங்கவில்லை என்றும் திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago