தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது…!திமுக புகார்

Default Image

தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.

Image result for பூங்கோதை ஆலடி அருணா 

இது தொடர்பாக திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா கூறுகையில், டெங்கு, பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு ஊசிகள், மருந்துகள் இருந்தபோதும் அதனை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அரசு வழங்கவில்லை என்றும் திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்