கூட்டணி என்பது என் வேலை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்றும் தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்க விட்டன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் இன்று தொடங்கியது.இந்த கூட்டம் 2 நாட்கள் தொடங்கியது.இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,கூட்டணி என்பது என் வேலை .வெற்றிக்காக எல்லோரும் உழைக்க வேண்டும்.நம் கூட்டணி மக்களுடன் என்று பேசியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…