கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தமிழகம் முழுவதும் காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…