#Breaking : கொரோனா பாதித்த நிலையில், PPE உடையுடன் வந்து வாக்களித்தார் கனிமொழி…!

Default Image

கனிமொழி அவர்கள் மயிலாப்பூர்  வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

தமிழகம் முழுவதும் காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனிமொழி அவர்கள் மயிலாப்பூர்  வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்