மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மோய் ஆவர்கேலே, 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள். இன்று இரவு மதுரைக்கு வரவுள்ளீர்கள். நாளை பரப்புரை ,மேற்கொள்ள உள்ள நீங்கள், இன்றோ அல்லது நாளையோ யாருக்கும் தெரியாமல் சென்று, மதுரையில் எய்ம்ஸ் என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? செங்கல் வைத்துவிட்டு சென்றோம் அது எங்கே என கேளுங்கள். செங்கலை உதயநிதி எடுத்துவிட்டு போய்விட்டார் எனக் கூறுவார்கள். எனவே தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…