தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா..? இன்று முடிவு..!

Published by
murugan

தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக +2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடியும். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மே 3-ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என கூறப்பட்டது.

இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மே 3-ஆம் தேதி நடக்க இருந்த  மொழிப்பாடத் தேர்வை மட்டும் ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்காரணமாக மே 5-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி தமிழகத்தில் 12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா.? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது பற்றி முடிவு செய்ய தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது நடைபெறுமா என்பது தெரியவரும். நேற்று மத்திய அரசு சிபிஎஸ்இ 10-ஆம் பொதுத் தேர்வை ரத்து செய்தும்,  12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்து உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #PublicExam

Recent Posts

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

33 minutes ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

3 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

4 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

5 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

5 hours ago