ஊரடங்கு தொடருமா என்பதை, பிரதமர் மோடியும் , முதலமைச்சர் பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் இதன் பின் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கு இடையில் நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அவர், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும்.மே 3-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடருமா என்பதை, பிரதமர் மோடியும் , முதலமைச்சர் பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…