தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? அல்லது நிறைவுபெற்று கொள்ளலாமா என்பது குறித்து 19 பேர் கொண்ட நிபுணர் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கொரனோ பரவல் கட்டுக்குள் வராததால் மே 31 வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மருத்துவ குழு ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஊரடங்கு நீட்டிப்புக்கான வாய்ப்பு உள்ளது என்பது போல் பேசினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…