மதுரை எஸ்.எஸ் காலனியை சார்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.இவரது மனைவி சுபா.அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று இரவு ரஞ்சித்குமார் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினர்.அப்போது காயமடைந்த ரஞ்சித்குமாரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர்.அங்கு ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது.
ஆனால் சிகிக்சை பலனின்றி ரஞ்சித்குமார் இறந்தார்.இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில் ரஞ்சித்குமார் மனைவி சுபா பிரிந்து வந்த போது பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ,அதனால் சுபா , பிரகாஷ் இருவரும் சில பேரை வைத்து இந்த கொலையை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…