தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 7 மணி அளவில் சென்னை கிண்டி, வடபழனி, அம்பத்தூர், பாடி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அடையாறு, அனகாபுத்தூர், தாம்பரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி,திருவான்மியூர், வண்டலூர் மற்றும் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…