மேகதாது விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் வேஷம் போடுவது ஏன்?மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி புயல் நிதி தரப்படும் என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் வேஷம் போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யாதது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி புயல் நிதி தரப்படும்; தற்போது முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும்  மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்