இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உள்ளது.இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா , தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அப்படி இருக்கையில் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கிவிட்டு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்..? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியது.குறைவாக பாதிக்கப்பட்ட உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா.? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அதுமட்டுமல்லாமல் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் ஒரு பொதுவான கோரிக்கையாக நீதிபதிகள் பொதுமக்களுக்கு வைத்துள்ளனர்.அதில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் உறவினர்களும் ,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளவும் என கேட்டு கொண்டார்கள்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…