55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றிதான் போலும் என்று அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி தினகரன் கூறுகையில், மக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே என்றார் பெரியார். அவனது இன்றைய நிலையை பார்,அவன் தியாகியா அல்லது தகுதியை தாண்டிய செல்வந்தனா என்பது புரியும் என்றார். 55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றிதான் போலும்.
திமுக தலைவர் ஸ்டாலின் அமமுகவை பார்த்து பயந்து பதுங்குவது ஏன்? தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ். தேர்தலுக்கான கூட்டணிக்கு பாஜக என வேஷமிடுபவர் ஸ்டாலின் என்று அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…