மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது.
மேலும், மத்திய அரசும் சிறப்பு ரயில்களை இயங்கி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் குப்வாட் கிராமத்தில் உள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..? மேலும் மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. உடனடியாக அவர்களை அழைத்து வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த…
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக…
சென்னை -மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில் சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை…
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில்…
புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில்…
சென்னை : கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.…