விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை குறிவைக்கும் பட்ஜெட்டை தேர்தல் ஆண்டில் அறிவிப்பது ஏன்!!!திமுக எம்.பி. திருச்சி சிவா

Published by
Venu

தேர்தலை சந்திப்பதற்கு முன் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக அரசு என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில்,  இது வாக்குகளை குறிவைக்கும் பட்ஜெட். மக்கள் மீதான அக்கறையால் அறிவித்த பட்ஜெட் இல்லை . அறிவிப்புகளை நடைமுறைபடுத்த வாய்ப்புகள் இருந்த போது மக்கள் பயன்பெறும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை குறிவைக்கும் பட்ஜெட்டை தேர்தல் ஆண்டில் அறிவிப்பது ஏன்? என்றும்  கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, தேர்தலை சந்திப்பதற்கு முன் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக அரசு என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

37 seconds ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago