அண்ணாமலை ஏன் கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? – காமிச்சார் மனோ தங்கராஜ்

Default Image

ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கோவை கார் வெடிப்பு நிகழ்வில் மத்திய உளவு துறை தரும் தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அவருக்கு ஒரு Copy போடப்பட்டதா? உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அனுப்பும் தகவல் கசிகிறதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? சட்டம் ஒழுங்கை இவர்கள் கையில் எடுக்க போகிறார்களா? இவர்கள் நடுநிலையானவர்கள் அல்ல; உண்மையை கண்டறிவது என்பது ஒரு கட்சி, ஒரு சார்பு உடையவர்கள் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்